நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreஅமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்களை கண்காணிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன வாகனங்கள் அமெரிக்கர்களின் தரவுகளின் பாதுகாப்பில் சிக்கல்களை...
Read moreமேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம்...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடந்த...
Read moreமுன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல்...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். புயலின் தாக்கத்தால் சுமார் 800,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மேயர்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read more20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது அதன்படி இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர்...
Read moreஇந்தியாவில் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் Kolkata Knight Riders மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகளை தொடர்ந்து Sunrisers Hyderabad மூன்றாவது அணியாக பிளேஆப்...
Read more”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்....
Read moreபிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read more© 2021 Athavan Media, All rights reserved.